அடையாறு கிரீன் வேஸ் சாலையில் ஓபிஎஸ் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு மேலும் நெருக்கடியை வழங்கி வருகிறது அதிமுக தலைமையிலான தமிழக அரசு. எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை முதல்வராக பதவி ஏற்றார்.…
தமிழக சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை தொடர்பான மனு ஒன்றையும் பன்னீர்செல்வம் தரப்பினர், பேரவைத் தலைவர் தனபாலிடம் வழங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டப்பேரவையில்…
தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி நேற்று துவங்கியது. அதன் 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். சசி சொந்தங்கள் போடும் உத்தரவுகளை ஏற்று, தலையாட்டி பொம்மைகளாக செயல்பட 30 மந்திரிகளும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் திடீர்…
Tagged under
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து…
Tagged under
பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும்.…
Tagged under
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பத்திரிகையாளர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஒரு குடும்பத்தின் பிடியில் ஆட்சியும் , கட்சியும் போவதை ஏற்க முடியாது. கட்சியும் அவர்களிடம் , அதிகாரமும் போகாத அளவிற்கு நாம் போராட வேண்டும். அது வரை எனது தர்மயுத்தம்…
Tagged under
அ.தி.மு.க.,வை நிர்வகிக்கும் பொறுப்பு தினகரனுக்கும், அடுத்த ஆறு மாதத்தில் திவாகரனை முதல்வராக்கவும் திட்டம் வகுத்து கொடுத்து, சசிகலா போயஸ் கார்டனில் இருந்து சிறைக்கு கிளம்பியுள்ளார். ஜெ., மறைவுக்குப் பின், கட்சி, ஆட்சி, ஜெ., சொத்து என அனைத்தையும் வளைத்தது மன்னார்குடி கும்பல்.…
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் எம்.பி., மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், செம்மலை உள்ளிட்டோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் சென்றனர். தமிழக சூழல் குறித்தும் தம் தரப்பு ஆதரவு குறித்து…
Tagged under
எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சசிகலா முதலில் தமக்கு 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி வந்தார்.…
Tagged under
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நாட்டின், மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.,வின் கடிவாளம் இனி, கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாத தினகரனிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியில் இதுவரை இல்லாத புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். தி.மு.க., ஆட்சியில் நிலவிய…
Tagged under
ரிசார்ட்டில் தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சசிகலா மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை ரிசார்ட் முழுவதும் சசிகலாவின் ஆதரவாளர்கள் தேடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலால் பொதுச் செயலாளர் சசிகலா,…
Tagged under
தமிழகம் அரசியல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலவர முகத்தோடு அமர்ந்துள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'அடுத்து என்ன செய்வது?' என்ற ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. ' பா.ஜ.க மேலிட நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பில் இருந்து…
Tagged under