நூற்றுக்கணக்கான புதிய அணைகளை, உலகின் மிகப்பெரிய நதி அமைப்பு என்று சொல்லப்படும் அமேசான் வடிநிலப்பகுதி அமைந்துள்ள பிராந்தியத்தில் கட்டுவது தொடர்ந்தால், அது அந்த பகுதிக்கு குறிப்பிடத்தக்க மற்றும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது. இப்பகுதியில் புனல் மின்சார உற்பத்திக்கு…
Tagged under
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தீயணைப்பு ஆணையர் டேனி காட்டன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. மேலும், இந்த தீ விபத்தில் காயமடைந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக லண்டன் ஆம்புலன்ஸ்…
Tagged under
வங்கதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்கதேசத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ரங்கமடி என்ற இடத்தில் 25 பேரும், ரன்குனியா,…
Tagged under
சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளின்படி, புகைபிடிப்பவர்கள் இனிமேல் தங்கள் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை கொடுக்கவேண்டும் என கூறப்படுகிறது.'பாவத்திற்கான வரி' என்று கூறப்படும் இந்த வரி, சிகரெட்டுகளுக்கு மட்டுமின்றி, கார்பனேற்றப்பட் டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்களுக்கும் பொருந்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கச்சா…
Tagged under
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி, கிரீஸ் நாட்டின் எல்லைபகுதி ஏஜியான் கடற்கரை பகுதியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையை ஓட்டியுள்ள பகுதிகளில்…
Tagged under
ஜெர்மனி நாட்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை நாக்கு ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஹெய்டெல் பெர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்த செயற்கை நாக்கை உருவாக்கியுள்ளனர். செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட இந்த நாக்கின் மூலம் விஸ்கியின் தரத்தை அறிய முடியும். தரம்…
Tagged under
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிட்டாததால், கூட்டணி ஆட்சியை அமைக்க பிரதமர் தெரசா மே முடிவெடுத்துள்ளார். பிரிட்டனில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களில் வென்றது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லேபர் கட்சிக்கு…
Tagged under
தீவிரவாதத் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. கடந்த 2015-ம் ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த தெரசா மே…
116 பேருடன் சென்ற மியான்மர் நாட்டு ராணுவ விமானம் வங்கக்கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் இருந்து ராணுவ விமானம் ராடார் கருவியில் இருந்து காணாமல் போனது. 116 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், தவேய் நகரின் மேற்கே 20 மைல் தூரத்தில்…
Tagged under
சவுதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உண்மையிலேயே தனது மனைவிகளை அடமானம் வைத்து சூதாடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசர் ஒருவர் உண்மையிலேயே தனது மனைவிகளை அடமானம் வைத்து சூதாடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த…
தங்களுடைய பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக ஆக்குவதாக கத்தார் மீது குற்றஞ்சாட்டி, சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், ஏமன் ஆகிய நாடுகளும் தங்களுடைய ராஜீய தொடர்புகளை துண்டித்துள்ளன. இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழு உள்பட தீவிரவாதக்…
Tagged under
ரப்பர் டயர்களுடன் சாலையில் ஓடும் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரயிலை, சீனா வெற்றிகரமாக சோதனை செய்தது.தண்டவாளம் இல்லாமல், ரப்பர் டயர்களில் இயக்கும் புதிய வகை ரயிலை, சீன ரயில்வே தயாரித்துள்ளது. இந்த ரயில் சூசூ நகரில், இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சாலையில்…
Tagged under
லண்டனின் இரு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர். லண்டன் பாலத்தின் மீது பாதசாரிகள்…
Tagged under
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிருஷ்ணா காட்டி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.முன்னதாக பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில்…
Tagged under
கடந்த 2016 ஆம் ஆண்டில் ஜப்பானின் மக்கள் தொகை (பிறப்பு எண்ணிக்கை) முதன்முறையாக 10 இலட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. ஏற்கனவே வயோதிகர்கள் அதிகமிருக்கும் நாட்டிற்கு இது கவலையளிக்கும் விஷயமாக காணப்படுகிறது. 1899 ஆம் ஆண்டிற்கு பிறகு குறைவான எண்ணிக்கையாகும் இது. குறையும்…
Tagged under
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரம் காபூல். இங்கு 2014-ம் ஆண்டு இறுதியில் பன்னாட்டு படைகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் தலீபான் பயங்கரவாதிகள் மீண்டும் காலூன்றி வருகின்றனர். இன்னொரு பக்கம், ஒட்டுமொத்த உலகத்துக்கு சிம்ம சொப்பனமாகவும், அச்சுறுத்தலாகவும் விளங்கி வருகிற ஐ.எஸ். அமைப்பினரும் ஆதிக்கம் செலுத்தி…
Tagged under