சிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை துவக்கியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அவசரமாக கூடுகிறது.தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கூட்டா பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர்.…
Tagged under
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, அல்ஜீரியா. அந்த நாட்டின் தலைநகரான அல்ஜீயர்ஸ் நகருக்கு அருகே உள்ள பவ்பாரிக் என்ற இடத்தில் இருந்து ராணுவ விமானம் ஒன்று, வீரர்களை ஏற்றிக்கொண்டு பெச்சார் என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றது.ஆனால் புறப்பட்டு…
Tagged under
அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ எனப்படும் இங்கிலாந்தை சேர்ந்த தேர்தல் பகுப்பாய்வு மையம் வேலை பார்த்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு…
தென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் குன்-ஹே தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரபட்ட வழக்கில் அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பார்க்குக்கு, சிறைத்தண்டனையுடன் 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்படும்…
அமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள்வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தினை வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் சமூக வலைதளமான யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு…
Tagged under
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பு பிளவுப்பட்டு ஏழு கண்டங்கல் உருவானதாக கூறப்படும். அந்த வலையில் தற்போது மீண்டும் கண்டங்கள் பிளவுப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கென்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க…
Tagged under
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் போன்ற திட்டங்களை கைவிட தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்கொரிய வாழ் தமிழர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். தென்கொரியாவின் சோல் மற்றும் சுவோன் நகரங்களைச்…
Tagged under
ஈரானில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்றிரவு 4.2 ரிகடர் அளவில் ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து, சில மணி…
Tagged under
விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சீன விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது.பள்ளி பஸ் அளவிலான இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியின் வான்பரப்பில் 70 கி.மீ., தொலைவில் நுழைந்த போது காற்றின் உராய்வால் தீப்பிடித்து…
Tagged under
குவைத் நாட்டில் நிகழ்ந்த பஸ்கள் மோதலில் 7 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலியாயினர். 4 பேர் காயம் அடைந்தனர்.இது குறித்து கூறப்படுவதாவது: குவைத் நாட்டில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை அழைத்து கொண்டு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.…
Tagged under
புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். `மோட்டார் நியூரான் நோய்` என்னும் உடல் இயக்கத்தை பாதிக்கும் அரிய நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான பிரபல இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 14 ஆம் தேதி…
ஹாங்காங்கில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கிக்கொள்ள தென்சீன நகரங்களான ஸூஹாய், மக்காவ் ஆகியவற்றையும் ஹாங்காங்-கையும் இணைக்கும் பிரம்மாண்ட பாலப் பணிகளை சீனா முடித்துள்ளது.ஹாங்காங் சீனா ஆளுகையின் கீழ் வந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள மக்கள் முழுமனதுடன் சீனாவை அங்கீகரிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து பெற்ற நிர்வாகமே…
Tagged under
சைபீரியா மற்றும் சஹாராவின் அரிய நிகழ்வாக கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த ஆரஞ்சு பனி பொழிவு ஏற்பட்டது.ரஷ்யாவின் சோச்சி பிராந்தியத்தில் மலைகளில் இந்த ஆரஞ்சு பனி காணப்பட்டது. மேலும் கிழக்கு ஜார்ஜியாவின் அட்ஸாரியா பிராந்தியத்திலும், காலாட்டியில் உள்ள ருமேனியாவின் டான்யூப்…
Tagged under
பிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சியாட்டல் நகரில் உள்ள தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை…
Tagged under
சைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 64 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோரில் பலர் குழந்தைகள் என்றும், இன்னும் 10 பேரை காணவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வின்டர் செர்ரி கட்டட வளாகத்தின்…
Tagged under
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. மறுநாள் காலையில் கடற்கரைக்கு வந்த உள்ளூர் மீனவர்கள் திமிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து…