எச்1 பி விசாவுக்கான விதிகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது. இதன்படி, இந்த விசாவின் கீழ் ஆட்களை தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தொழிலாளர்கள் துறையிடம், குறிப்பிட்ட அந்த பதவிகளுக்கு உள்நாட்டில் ஆட்கள் இல்லை. வெளிநாட்டில் இருந்து ஆட்களை தேர்வு செய்யலாம்…
Tagged under
நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது. தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம்…
ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனீசிய பயணிகள் விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 188 பேர் இருந்துள்ளனர். ( 178 பெரியவர்கள்,…
Tagged under
அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு. ஆம், தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 10 மொழிகளில், 7 மொழிகள் தெற்கு…
Tagged under
பல்கேரியாவின் கடல் எல்லைக்குள் 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதிலமைடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக இதைக் கருங்கடலில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடலின் மேற்பரப்பில் இருந்து…
ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இதுவாகும் உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு நாளை…
Tagged under
மின்சிக்கனம் மற்றும் தெரு விளக்குகளுக்கு மாற்றாக 2020ம் ஆண்டிற்குள் செயற்கை நிலா திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஒளிரும் செயற்கை கோளை தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது.இந்த திட்டத்திற்காக சிச்சுவான் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள செங்டு நகரில், மின்னும்…
Tagged under
ரஷியாவின் கிரீமியாவில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். இந்த குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல் என…
Tagged under
வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் என்ற பெணணுக்கு, 2018 ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 'மில்க்மேன்' என்ற புத்தகத்திற்காக அவருக்கு பரிசு அறிவிக்கப்ப்டுள்ளது. வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவர், புக்கர் பரிசு பெறுவது இதுவே…
Tagged under
இஸ்ரேல் உருவானபோது நடந்த போரில், நாட்டை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் அனைவரையும் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி முதல் பாலஸ்தீனியர்கள் ‘கிரேட் மார்ச் ஆப் ரிட்டர்ன்’ என்ற பெயரில்…
Tagged under
தனி தகவல் திருட்டு காரணமாக கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தமாக மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தில் தொழில்நுட்ப பிழை காரணமாக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களின் தகவல் திருடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை ஒப்பு கொண்ட…
Tagged under
இந்த ஆண்டு (2018) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் (வயது 77), பால் ரோமர் (62) ஆகிய இரு பொருளாதார நிபுணர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவர்களில் வில்லியம் நார்தாஸ் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பால் ரோமர்…
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஷோஹாரி நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சுற்றுலா வாகனத்தினால் இந்த கோர விபத்து நிகழ்ந்தாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில சாலை வழி 30 மற்றும் மாநில…
Tagged under
அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.காங்கோ நாட்டை சேர்ந்த டெனிஸ் முக்வேஜாவுக்கும், ஈராக்கின் குர்தீஷ் இனத்தை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.போர் மற்றும் உள்நாட்டு போரின் போது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடியதற்காக அவர்களுக்கு…
அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது..ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டுக்கான விருதுகளை பெறுவோரின் பெயர் அறிவிப்பு நேற்று(அக்.,1)…
Tagged under
2018 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஜோம்ஸ் பி அலிசன் மற்றும் தசுக்கு ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் தொடர்பான மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இவர்கள் இருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. ஸ்வீடன்…