கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை…
நாடு முழுவதும் ஜூன் மாதம் முதல் 'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தாா். இதுகுறித்து மக்களவையில் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை…
Tagged under
நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்து உள்ளார். நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு…
Tagged under
இன்று நள்ளிரவு முதல் வோடஃபோன் கட்டண உயர்வு அமலாக உள்ள நிலையில் புதிய ரீசார்ஜ் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த காலாண்டில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 50,922 கோடி இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவை கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி இன்று…
Tagged under
ஜம்மு காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப் படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரம் அடி…
Tagged under
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கணினி அறிவியல் படித்து வந்தவர் அபிஷேக் சுதேஷ் பட் (வயது 25). இவர் உணவு விடுதி ஒன்றிலும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், உணவு விடுதியில்…
Tagged under
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு கால ஆண்டில் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கணக்கெடுப்பு முடிவுகள் இன்று…
Tagged under
மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. விழாவிற்கு பங்கேற்காதது குறித்து இருவரும் உத்தவுக்கு கடிதம் அனுப்பினர்.சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து 'மகா விகாஸ் அஹாதி'…
Tagged under
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்காக நடவடிக்கைக்காக காத்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வாதத்தை கேட்ட சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின்…
தெற்கு காஷ்மீரில் தா்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு துணை நிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு மாநில காவல்துறை தலைவருக்கு அறிவுறுத்தினாா். பழைய டிரால் நகரில் உள்ள தூதரகப் பகுதியில் ஹம்தானியில்…
Tagged under
நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்கு வங்காளத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிப்பதற்கு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்…
Tagged under
ஒரு வார காலத்தில், சபரிமலை வருமானம், 17 கோடி ரூபாயாக உயர்ந்தது. மண்டல கால பூஜைக்காக, சபரிமலை நடை, 16-ம் தேதி திறந்தது. தொடர்ந்து, பக்தர்கள் வருகின்றனர். மூன்று நாட்களாக கூட்டம் அதிகரித்து, பெரிய நடைப் பந்தலில், பக்தர்களின் நீண்ட வரிசை…
Tagged under
பெங்களூருவின் ஹூமாவு பகுதியில் ஏரி கரையின் ஒரு பகுதி இடிந்ததால், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் நுழைந்தது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 250 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மேயர் கவுதம் குமார் கூறுகையில், அப்பகுதியில்…
Tagged under
ஜார்கண்ட் மாநிலம் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள லடேகார் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள லுகியாதந்த் கிராமத்துக்கு அருகே போலீசார் சென்றபோது திடீரென அங்கு வந்த நக்சலைட்டுகள், போலீசாரின் ரோந்து வாகனம் மீது சரமாரியாக…
Tagged under
மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமையும் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவா் சரத் பவாா் வெள்ளிக்கிழமை கூறினாா். மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக, சிவசேனை, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை…
Tagged under
கடந்த ஐந்து ஆண்டுகளில் குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற இந்தியர்களில் சுமார் 34,000 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் வேலைபார்ப்பவர்களின் நிலைக்குறித்து பார்லி., கூட்டத்தொடரில் காங்., எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த…
Tagged under
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டியில், ஜப்பானைச் சேர்ந்த கோட்டா அனோடா என்ற 23 வயது மாணவர் படித்து வந்தார். ஜப்பானின் ஜிபு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான இவர், சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மூன்று மாத கால பயிற்சி…
Tagged under
'நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்' என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் 'யோகினி சர்வயக்ஞ பீடம்' செயல்பட்டு வந்தது. இந்த பீடத்தை…
Tagged under
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரத்தின்போது கேபினட் அமைச்சா்கள் அவையில் இல்லாமல் போனதற்காக அவா்கள் மீது பிரதமா் நரேந்திர மோடி அதிருப்தி கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த விவகாரத்தை…
Tagged under
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்.,), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ.,) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) உள்ளிட்ட 5 நிறுவனத்தில், அரசின் வசமுள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை…
Tagged under
சபரிமலை கோவிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கில், கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய உத்தரவு…
Tagged under
தொழில் போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்க, வரும் டிசம்பர் மாதம் மொபைல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும், மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.நாட்டில்…
Tagged under
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா். இந்த நிலநடுக்கங்களில், உயிா்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, காந்தி நகரில் செயல்படும் நிலநடுக்க ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி…
Tagged under
டில்லி ஜே.என்.யூ., பல்கலை., மாணவர்கள் போராட்டத்தால் டில்லியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பார்லி.,யை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவ, மாணவிகளுக்கான ஆடை கட்டுப்பாடு உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். உள்ளிட்ட…
Tagged under