போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக நடிகர்கள் நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். தெலுங்கு பட உலகில் போதை பொருட்கள்…
நாட்டின் மிகப்பெரிய வணிக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மின்னணு பரிமாற்ற முறையான NEFT மற்றும் RTGS ஆகியவற்றுக்கு தான் இதுவரை விதித்து வந்த கட்டணத்தில் சுமார் 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. இப்புதிய கட்டண குறைப்பு வருகிற 15ஆம்…
உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் சென்றுகொண்டிருந்த இஸ்லாமியக் குடும்பத்தை கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளது. உத்தரப்பிரதேசம், காஸ்கஞ்ச் பயணிகள் ரயில் மோடா என்னும் ஊருக்கு அருகில் செல்லும் போது, இஸ்லாமியக் குடும்பத்தை ஒரு கும்பல் குறிவைத்துத் தாக்கியுள்ளது. அக்குடும்பத்தில்…
கம்ப்யூட்டர் மற்றும் 'ஸ்மார்ட்' போன்களில், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டிற்கு, தெலுங்கானா அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி, அந்த விளையாட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்த, சந்திரசேகர ராவ்…
Tagged under
'கோவில், மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:வழிபாட்டுத் தலங்கள், மத அமைப்புகள் சார்ந்த அன்னதானகூடங்களில் வழங்கப்படும் அன்னதானம்,…
Tagged under
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து மீது திங்கள்கிழமை இரவு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தத்வாலியா செய்தியாளர்களிடம்…
மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேவையற்ற சிறப்பு படிகளை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. படிகள் தொடர்பான மத்திய குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று, இந்த நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…
Tagged under
ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து, ஆண்டு வருவாய், செலவு கணக்கை சமர்ப்பிக்காத, 6,000 அரசு சாரா நிறுவனங்கள், லைசென்ஸ் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவை, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற முடியாது. இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து…
Tagged under
வழக்கு தொடர்ந்தவருக்கு சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், கோர்ட்டின் நேரத்தை வீணடித்ததாகவும் எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மத்திய டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி கட்டிடத்தை அருள்மொழி செல்வன் என்பவர் புகைப்படம் எடுத்தார். அப்போது வங்கி காவலர்கள் அவரை…
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதால் இழப்பு ஏற்படுவதாக கூறி ஜூலை 12ந் தேதி அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல்…
Tagged under
ஐஐடி நுழைவு தேர்தவில் இந்தி மொழி வினாத்தாளில் ஏற்பட்ட பிழைக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் பிழை இல்லாவிட்டாலும், எழுதியவர்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. 2 வினாக்களுக்கு 7 சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட்டில்…
Tagged under
முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வேதுறை அமைச்சராக கடந்த 2006ம் ஆண்டு பதவி வகித்தபோது ராஞ்சி, மற்றும் புரி நகரங்களில் ஹோட்டல்கள் அமைப்பதற்கான அனுமதியை தவறுதலாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு…
Tagged under
ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தில் கற்கள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சனை இன்றுவரை முடிவுக்கு வராத நிலையில் உள்ளது. இதனால் அந்த இடம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது…
Tagged under
இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான் நாட்டின் டோகாலம், சீனாவின் டோங்லாங் ஆகிய பகுதிகளுக்கு இடையே எல்லைத்தகராறு நிலவி வருகிறது. பூடானை ஆக்கிரமிக்கும் வகையில், சீன ராணுவத்தினர் சாலை அமைத்து வருகிறார்கள். மேலும், இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளையும் அழித்தனர். இதனால், ஒரு…
Tagged under
திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.அவ்வாறு திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்யாததற்கு, உரிய காரணம் இல்லாத நிலையில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும்…
Tagged under
'மக்கள் மருத்தகம்' என்ற பெயரில் தமிழகத்தில் 110 மருந்து கடைகளை திறக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.'பாரத மக்கள் மருந்தக வளர் திட்டத்ததை' மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில், உயிர்காக்கும் மருந்துகளை குறைந்த விலையில் விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தமிழகம் முழுவதும்…
Tagged under
சிக்கிம் மாநில எல்லையில்,டோகா லா பகுதியில் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர் கப்பல்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.…
Tagged under
பார்லிமென்டில் நேற்று நள்ளிரவு (ஜூன் 30) ஜிஎஸ்டியை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தினார். ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் பேசியதாவது: பல்வேறு நீண்ட நெறிமுறைகளுக்கு பிறகு ஜி.எஸ்.டி அமலாகிறது. இது நாட்டின் முக்கியமான தருணம். இதனை சாத்தியப்படுத்திய அரசுக்கு எனது…
Tagged under
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது.கருப்பு பணம் பதுக்கலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக சுவிஸ் வங்கிகளில் பதுக்கும் இந்தியர்களின் பண விவரங்களை அளிக்க, சமீபத்தில் சுவிஸ் வங்கி…
Tagged under
ஏற்கனவே நடந்த போரில் இருந்து, இந்திய ராணுவம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்' என, சீன ராணுவம் கூறியுள்ளது.சீனா ராணுவ செய்தி தொடர்பாளர், வியூ கியூன் நேற்று கூறியதாவது: சீனாவின் எல்லைக்குள் இந்திய ராணுவம் ஊடுருவுவதை நிறுத்த வேண்டும். எங்களுடன், ஏற்கனவே…
பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனித உயிர்களை எடுப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என இன்று காலை பிரதமர் மோடி பேசிய 24 மணி நேரத்திற்குள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக டிரைவரை , மர்ம கும்பல் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது.குஜராத் சென்றிருந்த…
இந்தியாவில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டை தடை செய்யப்பட்ட பின்பு நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் நாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டை வெளியிட…
Tagged under
இஸ்ரோ தலைவர் கிரண் குமார், பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் கார் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்த ஏற்பாடுகள்…
Tagged under
கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை மழைகால கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று(ஜூன் 21) முதல்வர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது அவர்…
Tagged under