மும்பையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 31 வயது நபரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணெண்ணெய் மீதான மானிய சுமையை குறைக்கும் வகையில், அடுத்த 10 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 25 பைசா விலை உயர்த்த, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இது குறித்து, அரசு மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக,…
கர்நாடக மாநிலம் தும்கூர் என்ற இடத்தில் உள்ள டாம்லின்சன் சர்ச்சில் அடையாள தெரியாத மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கதவுகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் 6-வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஸ்ரீநகர், மற்றும் வடக்கு காஷ்மீரின் சில பகுதிகள், தெற்கு காஷ்மீரில் உள்ள நான்கு மாவட்டங்கள் ஆகிய இடங்களில்…
மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் உள்ள இல்லத்தில் மாடல் அழகி கரம்ஜித் கவுர் தற்கொலை செய்துகொண்டார். உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
11-வது ஆசியா ஐரோப்பிய உச்சி மாநாடு மங்கோலியா தலைநகர் உள்ளான்பத்தாரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி அமீது அன்சாரி மங்கோலியாவிற்கு புறப்பட்டு செல்கிறார். ஆசியா-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் சுமார் 51 நாடுகள் கலந்து கொள்கின்றது. இந்த மாநாட்டில்…
திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தனது காதலி திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த காதலர், தனது காதலியை சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டார். படுகாயமடைந்த காதலி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில்…
பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும், மரத்தடியில் குழுவாக அமர்ந்து மாணவர்கள் காப்பி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீகாரில் மாநில 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்கள் சிலர் காப்பியடித்து முதலிடம் பிடித்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தியபோது…
பீகார் மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்எல்ஏ லலான் ராம் மது அருந்துவது போல வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 11ம் வகுப்பு மாணவியை ராக்கிங் செய்த விவகாரத்தில் 5 மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இதையடுத்து, காஷ்மீரில் வன்முறை மூண்டது. முக்கியமாக தலைநகர் ஸ்ரீநகர், அனந்த்நாக், குல்காம், சோபியான், புல்வாமா,…
மொபைல் பேங்கிங் ஆப்ஸ் பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்கள் இனி பாஸ்வேர்ட் எனப்படும் ரகசிய குறியீட்டை எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவசியமில்லை. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் பாஸ்வேர்ட் முறையை மாற்றி விட்டு புதிய முறையை கையாள வங்கிகள் முடிவு செய்துள்ளன. இனி…
அரசு தேர்வின் போது பீகாரை மிஞ்சி ஜார்கண்ட் மாணவர்கள் புத்தக்ததை பார்தே தேர்வு எழுதியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள கல்லூரியில் 11-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. ஒரே பெஞ்சில் 4, 5 மாணவர்கள் அதுவும்…
டெல்லியில் நடந்த சிறுநீரக மோசடி வழக்கில் பிரபல தனியார் மருத்துவமனையின் இரண்டு மூத்த டாக்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். டெல்லியில் சிறுநீரக மோசடி தொடர்பான வழக்கை சிறப்பு புனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் அம் மருத்துவமனையின் மூத்த டாக்டர்களான அசோக்…
இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஹெராயின் போதை பொருள் அடங்கிய பொட்டலங்களை பாகிஸ்தானைச்சேர்ந்த கடத்தல்காரர்கள் சிலர் இந்திய பகுதிக்குள் தூக்கி வீசினர். அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் இதை…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்சண டிக்கெட் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.திருப்பதி-திருமலை அன்னமய்ய பவனில் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் அனைத்து துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஏழுமலையான் கோயிலில்…
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2,36,000-ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூ வேர்ல்டு வெல்த் நிறுவனம் 'இந்தியா 2016 வெல்த் ரிப்போர்ட்' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, 2007-ம் ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1,52,000-ஆக இருந்துள்ளது. தற்போது…
காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டது என்று மெகபூபா முப்தி முயற்ச்சிப்பது வெட்ககேடானது என்று முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா குற்றம் சாட்டி உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை நீடிக்கும் நிலையில் அமைதி திரும்பி விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முதல்-மந்திரி மெகாபூபா…
வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவோம் என்று கள்ளக்காதலனைக் கூப்பிட்டபோது அவர் வரமறுத்ததால் ஆவேசம் அடைந்த பெண், பொது இடம் என்று கூட பாராமல் அந்த நபரை சரமாரியாக செருப்பால் அடித்துத் துவைத்து விட்டார். இந்த சம்பவத்தின்போது அங்கு போலீஸார் இருந்தும் கூட…
காஷ்மீர் பிரச்னை குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி, பர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம்…
உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் 60 வயது பெண்ணை சிலர் அடித்து உதைத்துள்ளனர். இதனால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திர பிரதேச மாநிலம் பாக்ரவுலி என்ற கிராமத்தில் திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சிலர் ஆடலும் பாடலும்…
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி பர்கான் வானியை மீடியாக்களில் ஹீரோ போல் சித்தரிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை இரவு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில்…
ஈரான், எகிப்து, நைஜூரியா உள்ளிட்ட 36 நாடுகளுக்கு இ விசா சேவையை விரிவுப்படுத்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் இந்த கோரிக்கை -ஏற்றுக்கொள்ளப்படும் பச்சத்தில் இந்தியாவுக்கு வர…
ஹெல்மட் அணியாதவர்கள் இனிமேல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட முடியாது. இந்த அதிரடி திட்டத்தை மும்பை போக்குவரத்து போலீசார் அடுத்த மாதம்(ஆகஸ்ட்) 1–ந்தேதி முதல் அமல்படுத்த உள்ளனர்.நாட்டில் ஏறக்குறைய நடைபெறும் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் பலர் தலையில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். இவற்றை…