ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்குப் பின் அதன் முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து அணை திறக்கப்படவுள்ளதால் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு…
Tagged under
முனை நதியில் அபாய கட்டத்துக்கும் மேல் வெள்ளம் செல்வதால், தலைநகர் டில்லியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக யமுனா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், யமுனை…
Tagged under
மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரி ஸ்டிரைக் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதுபெட்ரோல் , டீசல் விலையை குறைக்க வேண்டும், 3-ம்நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய…
Tagged under
கடந்த, 2011ம் ஆண்டு முதல் இதுவரை 18,800 என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் என்.ஜி.ஓ.,க்கள் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும்…
Tagged under
பாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கில் குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்ட இருக்கிறது. 2015ல் குஜராத் முழுக்க பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள்…
Tagged under
கேரளாவில், வலது சாரி அமைப்பினரின் மிரட்டலை அடுத்து, 'மாத்ருபூமி' வார இதழில், தன் நாவல் இடம்பெறுவதை, பிரபல எழுத்தாளர் நிறுத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தை சேர்ந்த பிரபல…
Tagged under
நீண்டநாள் கோரிக்கையான சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று,டெல்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதேசமயம், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், செருப்புகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை…
கால் சென்டர் நடத்தி, அமெரிக்கர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு 4 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், ஆமதா பாத்தில், 'கால் சென்டர்' என்ற பெயரில் இயங்கி வந்த போலி நிறுவனங்கள்,…
Tagged under
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 18) தொடங்கியது. அவை துவங்கிய முதல்…
டில்லியில் உள்ள பார்லிமென்ட் கட்டடத்தை தகர்க்க, காலிஸ்தான் விடுதலை படையினர் திட்டமிட்டுள்ளதாக, உளவுத் துறை எச்சரித்துள்ளது.டில்லியில், அடுத்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் சுதந்திர தின நிகழ்ச்சியில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட அரசு வாகனத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக,…
அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, முன் எப்போதும் இல்லாத அளவில், 69.05 ரூபாயாக நேற்று(ஜூலை 19) சரிந்தது. நேற்று முன்தினம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 68.62 ரூபாயாக இருந்தது. நேற்று, மேலும், 43 காசுகள் குறைந்து, டாலருக்கு…
Tagged under
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய…
'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி.,…
Tagged under
ரிசர்வ் வங்கி, புதிய, 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட உள்ளது.இவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தின் தேவாஸ் நகரில் உள்ள கரன்சி அச்சகத்தில், புதிய, 100 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளது. வெளிர் ஊதா நிறத்தில் உள்ள…
பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக வன்முறை தாக்குதல் நடத்துபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறையாளர்களைத் தண்டிப்பதற்கு…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக…
Tagged under
சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். லோக்சபாவுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து வருகிறது. அதேபோல் ராஜ்யசபாவுக்கு கட்சி சார்பில் உறுப்பினர்கள்…
சீனாவின், அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் முதல் பணக்காரராக, ரிலையன்ஸ் நிறுவனத்தின், முகேஷ் அம்பானி முன்னணியில் உள்ளதாக, 'புளூம்பர்க்' நிறுவனம் அறிவித்துள்ளது.அண்டை நாடான சீனாவின் அலிபாபா என்ற இணைய வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும், ஜாக்…
2019-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் வந்தால், கடந்த சில வருடங்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கிடையே மிகப்பெரிய…
Tagged under
தனது 17 வயது முதல் ஐந்து முறை முயற்சித்தும் ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்து தற்கொலை செய்து கொண்டார். இதனை 2,750 பேர் பார்த்த போதும், போலீசுக்கு தகவல் அளிக்கவில்லை. உத்தரபிரதேச மாநிலம்,…
Tagged under
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் மும்பையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மும்பை ஸ்தம்பித்தது. மும்பை மட்டுமின்றி தானே, பால்கர், தாராவி உள்ளிட்ட இடங்களிலும் மழை…
Tagged under
தாஜ்மகாலில் உள்ள மசூதியில் ஆக்ராவில் குடியிருப்பவர்கள் அல்லாத ஏனைய மக்களும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். வழக்கை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி , அசோக்பூஷண், ஆகியோரை கொண்ட பெஞ்ச்…
Tagged under
மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்…
Tagged under
தெலுங்கானா மாநில மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்டார். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்கபூர்,26, அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலை.யில் கம்ப்யூட்டர் மென்பொருள் என்ஜினியரிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு திடீரென ஐந்து முறை…
Tagged under