காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா தான், லண்டல் உள்ள பங்களாவின் உண்மையான உரிமையாளர் என அமலாக்கத்துறை அதிகாரிகள் டில்லி கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2009 ம் ஆண்டு…
Tagged under
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் வழக்கத்தை விட அதிகமாக பெய்து தள்ளும் பனி. காணும் இடம் எங்கும் குவிந்து கிடக்கும் பனி. தொடரும் பனி பொழிவால் காஷ்மீர் பள்ளத்தாக்கு திக்குமுக்காடிப் போய் இருக்கிறது. காஷ்மீர மக்கள் குளிருக்கு பழகிப் போனவர்கள் தான்…
Tagged under
பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தி உள்ளது. கடந்த நவ.,2016 ல், கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், ரூபாய் வாபஸ் திட்டத்தை பிரதமர் மோடி…
மக்களவையில் சபாநாயகர் உத்தரவை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுகவை சேர்ந்த 24 எம்.பி.க்கள் 5 அமர்வுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார். அதேபோல் மாநிலங்களவையிலும் தொடர் அமளியில் ஈடுபட்டதாக அதிமுக, திமுக எம்பிக்கள் அனைவரும் இன்று ஒருநாள்…
Tagged under
விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து வங்கிப் பணியாளர்களின் 9 சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. எனினும், இந்த இணைப்பில் மத்திய அரசு தீவிரம்…
Tagged under
சினிமா டிக்கெட், 'டிவி' உள்ளிட்ட, 23 பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை குறைத்த மத்திய அரசின் உத்தரவு, இன்று(ஜன.,1) முதல் அமலுக்கு வந்தது.ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி குழு கூட்டம், டில்லியில் சமீபத்தில் நடந்தது. அதில், சினிமா…
Tagged under
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்நிலையில், மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று…
Tagged under
டில்லியில் இன்று(டிச.,31) பெட்ரோல் விலை, லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ.68.84 இந்த ஆண்டிலேயே மிகவும் குறைந்த விலையை எட்டியது.பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. இந்தாண்டு ஆக., 16ல் இருந்து திடீரென…
Tagged under
திரிபுரா மாநிலத்தில் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது. உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சியின் அனைத்து மேயர் மற்றும் தலைமைப் பொறுப்புகளை பாஜக…
Tagged under
மேற்கு வங்காளத்தை பிறப்பிடமாக கொண்ட இனிப்பு வகையான ரசகுல்லா, நாடு முழுவதும் சுவை பிரியர்களின் ஆதரவை பெற்றது. நாவில் எச்சில் ஊறவைக்கும் இந்த இனிப்பை, கொல்கத்தாவின் பக்பசாரில் வசித்து வந்த நோபின் சந்திரதாஸ் என்பவர் கடந்த 1868-ம் ஆண்டு உலகுக்கு அறிமுகம்…
Tagged under
கடும் வாக்குவாதத்திற்கு இடையே முத்தலாக் தடை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. ஓட்டெடுப்பு துவங்கும் முன்னதாக காங்., சமாஜ்வாடி , அதிமுக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. மேலும் மசோதாவில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற ஓவைசி மற்றும் எதிர்கட்சிகள்…
ஆந்திரா மாநிலத்திற்கு தனி உயர் நீதிமன்றம் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: ஆந்திரா மாநிலத்திற்கு என தனி உயர் நீதிமன்றம் அமைக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நீதிமன்றம் வரும்…
Tagged under
என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள், குடியரசு தினத்தன்று, டில்லி போலீஸ் தலைமையகம் மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தாக்க திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டில்லி மற்றும் உ.பி.,யில் ஹர்கத் உல் அர்ப் இ இஸ்லாம் என்ற புதிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்…
Tagged under
மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் நிறத்துடன் புதிய இருபது ரூபாய் நோட்டுகளை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரிசர்வ் வங்கி கடந்த சில வருடங்களாக ரூபாய் நோட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி புதியதாக…
Tagged under
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில், அசாமில் இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலை வசதிகள் கொண்ட போகிபீல் ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணித்தார். அசாமின் தேமாஜி, அருணாச்சல் பிரதேசத்தின் திப்ருகர்க் பகுதிகளை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா…
Tagged under
அந்தமான் நிகோபாரில் 3 தீவுகளின் பெயர்கள் மாற்றப்பட உள்ளது. அந்தமானில் உள்ள ரோஸ் தீவுகளின் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனவும், நெயில் தீவு பெயர் ஷாகீத் த்வீப் எனவும் ஹேவ்லாக் தீவு பெயர், சுவராஜ் த்வீப் எனவும் மாற்றப்பட…
Tagged under
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் இனறு வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, ரூ.100 நாணயத்தை வெளியிட்டார். நாளை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, வாஜ்பாய் உருவம் பொறித்த…
Tagged under
கடல் மட்டம், 1990 - 2100 ஆண்டுகளில், 3.5 - 34.6 அங்குலம் வரை உயரும் ஆபத்து இருப்பதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மகேஷ் சர்மா கூறியுள்ளார்.லோக்சபாவில், அமைச்சர் மகேஷ் சர்மா, எழுத்து மூலம் அளித்த பதில்:தேசிய…
Tagged under
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தங்களது நாச வேலை திட்டங்களை…
Tagged under
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இத்தனை நாட்களாக கவர்னர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஜம்மு…
Tagged under
99 சதவீத பொருட்களை 18 சதவீதத்திற்கும் குறைவான ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார்.இதன் மூலம்விலை குறையும் பொருட்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 25 முதல் 30 பொருட்களின்…
Tagged under
இந்தியாவில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் சேவையே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் பெரும்பாலும் விளம்பரம் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் இருக்கின்றன. இதற்காக கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு வரிவிதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதற்கான வழிமுறையை…
Tagged under
மத்திய பிரதேசத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் இன்றுதான் பதவி ஏற்றார். 72 வயது நிரம்பிய கமல்நாத் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி…
Tagged under
இலக்கியத்துக்கு ஆற்றிய சிறந்த பணியை பாராட்டி வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதான ஞான பீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவல் ஆசிரியர் அமிதவ் கோஷ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எழுத்தாளர் பிரதிபா ரே தலைமையில் நடைபெற்ற ஞான பீட தேர்வு குழு…
Tagged under