அரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இது போன்ற உடை கட்டுப்பாடு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. நகரப் பகுதிகளில் ஜீன்ஸ் போன்ற உடைகள் முறையாக அணியப்படுவதில்லை என அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரியானா அரசின் இந்த உத்தரவு ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநில அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 40 வயதிற்கும் குறைவானவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஜீன்ஸ் அணிந்தே பள்ளிக்கு வருகிறார்கள்.
தொழில்நுட்பம் / அறிவியல்
அரியானாவில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிய தடை Featured
- Post by Super User
- - ஜூன் 11, 2016
- - 0

Tagged under
Leave a comment
Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.