ரிலையன்ஸ் நிறுவனம் இப்பொது ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டின் அறிமுக முன்னோட்ட சலுகையானது எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கப் பெறுகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைகளை வழங்கும் அதிகாரப்பூர்வமான ஸ்மார்ட்போன்களாக மைக்ரோமேக்ஸ், யூ, ஆசுஸ், பானாசோனிக்…
இன்டர்நெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து நேற்றுடன்(ஆக., 23) 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே நம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் உலகில் உள்ள அனைத்து நாட்டினரும் இன்டர்நெட் வழியாக இணைக்கப்பட்டுவிட்டார்கள்.…
Tagged under
நாசாவின் தரவுகள் அனைத்தையும் பொது மக்களின் பார்வைகளுக்காக ஆன்லைனில் இலவசமாக வழங்க நாசா முடிவு செய்துள்ளது. விண்வெளி சார்ந்த நாசாவின் ஆய்வுகள் சார்ந்த அனைத்துத் தரவுகளையும் ஆன்லைனில் இலவசமாக வழங்குவதற்கான பணிகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தயாராகி வருகின்றது. ஒபாமாவின்…
உலகளாவிய பிளே ஸ்டேஷன் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செய்தி ஒரு வழியாக இணையத்தில் கசிந்திருக்கின்றது. சோனி நிறுவனத்தின் புதிய வகை பிளே ஸ்டேஷன் 4 கருவிகள் வெளியாவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் பிரத்தியேக…
Tagged under
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் ஒவ்வொரு வெர்ஷனிலும் புதுப்புது மாற்றங்கள் கொண்டு வந்து வாடிக்கையாளர்களின் வாயை பிளக்க செய்து வரும் நிலையில் விரைவில் வெளிவரவுள்ள ஐபோன் 7-ல் கிரே, கோல்ட், சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் கலர்களில் வெளிவரும் மேலும் டீப் ப்ளூ…
ஹைபிரிட் ஏர் வெகில்ஸ் (Hybrid Air Vehicles) என்ம் நிறுவனம் 35.6 மில்லியன் டாலர் செலவில் ஏர்லேண்டர்-10(Airlander ) எனற விமானத்தை உருவக்கியது. இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது. விமானம்,…
Tagged under
கணினி அமைப்பை உடைத்து ஊடுருவ முடியா வண்ணம் பாதுகாப்பான முறையில் செய்திகளை அனுப்பும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை செலுத்தியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் செய்தி நிறுவனமான ஷின்ஹுவா இந்த செயற்கைக்கோள், இடைமறிக்க முடியாத அளவில் அணுவைக் காட்டிலும் சிறிய…
பால்வீதியின் மையத்தை சுற்றி யுள்ள அகண்ட உள் பகுதிகளில் இளம் நட்சத்திர கூட்டங்கள் இல்லாததால், அண்டவெளியில் நமது பால்வீதி எப்படி உருவானது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அண்டவெளியில் உள்ள பால்வீதி சுழல் வடிவில் அமைந்துள்ளது. இதில் நமது…
புவித் தகடுகள் நகருவதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் ஏராளமான அளவில் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓராய்வில் தெரிய வந்துள்ளது. அந்த நாட்டின் டியூக் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆழ்கடலடிப் பகுதிகளில் புவித்தகடுகள் நகரும் பகுதிகள்…
விண்வெளிக்கு நாசா அனுப்பிய ‛கெப்ளர்' விண்கலம் தந்த தகவல்கள் மூலம் விண்வெளியில் 104 புதிய கிரகங்கள் உள்ளதெனவும், அதில் 4ல் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. புதிய கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ‛கெப்ளர்' என்ற…
உலகின் மிக சக்தி வாய்ந்த விண் நோக்கியாக ( டெலெஸ்கோப்) உருவெடுக்கவிருக்கும் டெலஸ்கோப் அனுப்பிய புதிய படங்கள் பிரபஞ்சத்தின் ஒரு சிறு மூலையில் 1,300 புதிய நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன. பிரபஞ்சத்தின் இந்தப் பகுதியில் இதற்கு முன்பு வரை 70…
Tagged under
தமிழகம் முழுதும் 32 மாவட்டங்களின் தலைநகரங்களில் உள்ள பஸ்நிலையம், பூங்கா போன்ற இடங்களில் இலவச ‘வைபை’ வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் ஜெயலலிதா அரசு, தற்போது இலவச வைபை வசதியை தமிழ்நாடு அரசு கேபிள்…
Tagged under
இந்த ஆண்டு, மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கீடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:…
Tagged under
தமிழகத்தில் அரசு வேலைக்காக 83.33 லட்சம் பேர் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்பதாக தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் பேரில் 42.72 லட்சம் பேர் பெண்கள், 4.71 லட்சம் பேர்…
தமிழகத்தில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு அடுத்ததாக மாணவர்களுக்கும் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறையில் இருப்பதால் தமிழக அளவில் முதன்முறையாக ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை ஜனவரி 12ம் தேதி அரசுப்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வு பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் இன்று (ஜூலை 6) புதன்கிழமை காலை தொடங்கி நடைபெறுகிறது. கலந்தாய்விற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம் (ஙஆஆந), பல்மருத்துவம் (ஆஈந) ஆகிய படிப்புகளில்…